|
Dinamalar.com |மார்ச் 11,2010
|
|
-
கூட்டணி பிளவே அ.தி.மு.க., வெற்றிக்கு வாய்ப்பு :கூறுகிறார் வேட்பாளர் அன்பழகன்
 பென்னாகரம்:""கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது,'' என்கிறார், அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகன்.பென்னாகரம் ...


-
நிர்வாக பொறுப்பில் இருந்து ஒதுங்கியிருக்க நீதிபதி தினகரனுக்கு சக நீதிபதி கடிதம்
 பெங்களூரூ : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் நிர்வாக பொறுப்பில் தலை யிடக்கூடாது, என நீதிபதி சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதி பதியாக இருப்பவர் தினகரன். தமிழகத்தை சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் ...


-
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
 பெங்களூரு :நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு கோடி கோடியாக பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய செய்துள்ளது.நித்யானந்தா, பணத்தின் மீது குறி வைத்து, பல வழிகளில் வசூல் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனிப்படையே அமைத்தார். ...


-
காஷ்மீர் கோளாறுக்கு நேரு தான் காரணம்: அத்வானி மீண்டும் சர்ச்சை
 புதுடில்லி : "இந்திய முன்னாள் பிரதமர் நேரு, பாகிஸ்தான் விவகாரத்தை தவறாக கையாண்டதால் தான், பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் விவகாரம் தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது' என, எல்.கே.அத்வானி குற்றம் சாட்டி உள்ளார்.இதுகுறித்த அத்வானி வெளியிட்டுள்ள ...


-
மம்தா, முலாயம், லாலு கோஷ்டிகள் திடீர் பல்டி : மத்திய அரசை எதிர்க்க மாட்டோம் என அறிவிப்பு
 புதுடில்லி : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மம்தா, முலாயம் மற்றும் லாலு கோஷ்டியினர், திடீர் திருப்பமாக தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர். "மத்திய அரசை எதிர்க்க மாட்டோம்' என, இவர்கள் பல்டி ...


-
மகளிர் மசோதா லோக்சபாவில் நிறைவேறுமா...?
 புதுடில்லி :பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் ராஜ்யசபாவில் மகளிர் மசோதாவை நிறைவேற்றி விட்ட காங்கிரஸ் கூட்டணி அரசு, லோக்சபாவில் அதே பெரும்பான்மை பலத்துடன் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியுமா என்பது தான் புதிரான கேள்வி.மகளிர் மசோதாவில், ...


-
ஓட்டுக்கு ரூ.3,000 : பென்னாகரத்தில் குஷி
 பென்னாகரம் : பென்னாகரத்தில் முதல் கட்டமாக இரவோடு, இரவாக, வீட்டுக்கு 1,000 முதல் 3,000 ரூபாய் வரை பணம் வினியோகம் செய்யப்பட்டது.பென்னாகரம் இடைத்தேர்தல் மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்து, 13ம் தேதி வேட் பாளர் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட உள் ளது. தி.மு.க., - ...


-
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்
 புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தலாம் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.கவுன்சில் உறுப்பினர் கோவிந்தாராவ், டில்லியில் ...


-
பெண் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கும் 'ஸ்கேன்' மையங்கள்
 மதுரை : "ஸ்கேன்' மையங்களால், தமிழகத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மதுரை, சேலம், தர்மபுரி மாவட் டங்களில் பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்தது. 1992 ல் மதுரையில் உசிலம்பட்டி, ...


|