|
Dinamalar.com |மார்ச் 16,2010
|
|
-
கோவை சிறை அதிகாரி வீட்டில் காவலர்களுக்கு மது விருந்து? கிளம்பியது சர்ச்சை
 கோவை : கோவை மத்திய சிறையின் உயரதிகாரி ஒருவர், தனது வீட்டில் சிறைக் காவலர்களுக்கு இரவில் அளித்த விருந்து தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது.கோவை மத்திய சிறையில், தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகள் 2,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ...


-
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக்கு வெற்றி : அமெரிக்க ஆதரவு மசோதா அமல் நிறுத்தம்
 அணுமின் நிலைய விபத்து நஷ்ட ஈடு மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதாவை தாக்கல் செய்வது நிறுத்தப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் ...


-
பஸ் பாஸ் இல்லாததால் பொதுமக்கள் முன் மாணவியை கதற வைத்த அதிகாரிகள்
 ராமநாதபுரம் : "இலவச பஸ் பாஸ்' எடுத்து வர மறந்த மாணவியை கதறவிட்டு, அபராதம் விதித்த அதிகாரிகளின் செயல், பொதுமக்களை வேதனையடைய செய்தது. கிராமத்து மாணவர்கள் கல்வியை பெற வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ...


-
வெளிநாட்டு பல்கலைகளுக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி
 புதுடில்லி : இந்தியாவில், கல்வி மையங்களை அமைக்க விரும்பும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதாவிற்கு, சில நிபந்தனைகளுடன் கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான இழுபறிக்கு பின், இந்தியாவில் ...


-
பிளஸ் 2 கணிதத்தேர்வில் நூற்றுக்கு நூறு கிடைக்குமா? கேள்வித்தாள் மிகவும் கடினம் என மாணவர்கள் புகார்
 சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த கணிதப் பாட கேள்வித்தாள், எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது. பத்து மதிப்பெண் கேள்விகள், வழக்கத்திற்கு மாறாக கேட்கப்பட்டதுடன், 10 மதிப்பெண் கேள்விகள் பல, ஆறு மதிப்பெண் ...


-
27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க
 புதுடில்லி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.இயற்கையை பேணிகாக்கும் சர்வதேச நிதி அமைப்பு, உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் ...


-
போலி பெண் அதிகாரிகள் நடமாட்டம் அதிகரிப்பு : காவல் துறைக்கு புது சிக்கல்
 ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,யில் சப் - இன்ஸ் பெக்டர் போல் நடித்து, பலரிடம் போலீஸ் வேலை வாங்கி தருவதாக, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ.,க்கள் போல, போலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது, காவல் துறைக்குப் புது சிக்கலை ...


-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பணம் அதிகரிப்பு : சத்தமின்றி அரங்கேறும் தீவிரவாத செயல்கள்
 ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதும் ,அங்கிருந்து இங்கு வருவதும் அதிகரித்துள்ளது. ஹவாலா பணமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும், போலீசார் கண்டு கொள்ளாமல் ஒதுங்குவதால், தீவிரவாத ...


-
'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை
 சென்னை : ""நான் ஆன்மிகவாதி மட்டுமல்ல; சமூக சேவகன், எழுத்தாளன், பேச்சாளன், ஆராய்ச்சியாளன். என் மீது அவதூறு பரப்பப்பட்டிருந்தாலும், என் ஆன்மிக பணி தொடரும்,'' என, சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா படுக்கையில் ...


|