பொள்ளாச்சி அருகே
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு:
மொபட்டில் வந்தவர்கள் கைவரிசை
பொள்ளாச்சி அருகேயுள்ள சி.கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி அகிலா (வயது 35). வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக அகிலா நேற்று பொள்ளாச்சி வந்தார்.
பொருட்களை வாங்கியதும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். சி.கோபாலபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
நகராட்சி கூட்டத்திற்கு
மது பாட்டிலுடன் வந்த கவுன்சிலர்
மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகரசபை தலைவர் சத்தியவதி கணேஷ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சுந்தரம், துணைத் தலைவர் ஆறுமுகம், மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கருணாநிதி, 2-ந்தேதி கோவை வருகை:
வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
கோவை பீளமேட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சொந்தமான 56 ஏக்கர் நிலத்தில் 17 லட்சம் சதுர அடியில் 380 கோடி செலவில் டைட்டல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது. இதனை துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என முதலில் அறிவிக்கப்பட்டு
சாலை மறியல் போராட்டம்:
கவுன்சிலர் உள்பட 80 பேர் மீது வழக்கு
கோவை கவுண்டம் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதாக மாணவ- மாணவிகளின் பெற்றோர் புகார் கூறினர்.
நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நேற்று
கோவையில் நடந்த
தனித்தனி விபத்தில் 7 பேர் பலி
அன்னூரை சேர்ந்தவர் இந்தியாஸ் (20). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியது. இதில் இந்தியாஸ் பரிதாபமாக இறந்தார்.
துடியலூர் அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (63). இவர் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியது. அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால்
மூன்றாவது நாளிலும் விலைவாசி உயர்வு பிரச்னை பார்லிமென்டை கலக்கி எடுத்துவிட்டது. ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்தியே ஆக வேண்டுமென எதிர்க்கட்சிகளும்,...