|
cinema.dinamalar.com |March 16,2010
|
|
|
-
பெண் உதவியாளரின் வெப்பமும்!! கவுதம்மேனன் திட்டமும்!
 விண்ணைத்தாண்டி வருவாயா படம் எதிர்பார்த்தபடியே ஆஹா ஓஹோவென ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் சிம்புவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்கு டபுள் ப்ளஸ் கொடுத்து வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்த நிலையில் வெப்பம் என்ற பெயரில் தனது பெண் உதவியாளர் இயக்கத்தில் கவுதம்...
-
ஐஸ்வர்யாராய் குழந்தை பெறுவது எப்போது? பார்த்திபன் ஏடாகூட பேச்சு!
 ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது என்று டைரக்டர் பாலசந்தர் கூறினார். ஐஸ்வர்யா ராய் குட்டி போடுவது எப்போது? என்று நடிகர் பார்த்திபன் ஏடாகூடமாக பேசினார்.
டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில்...
-
தமிழர்கள் கையில் தமிழ்சினிமா!
 தமிழர்கள் கையில் தமிழ் சினிமா இருக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் முழுக்க முழுக்க புதியவர்களை வைத்து 'சைதை செல்லா' என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய வர்த்தக...
-
கண்ணதாசனை விஞ்சிய கவிஞர் இருக்கிறாரா?
 கேள்வி ஞானத்தால் புரிந்து கொண்டு, வாழ்பவர்களுக்கு புரியும் வகையில் கவிதை வடித்த கண்ணதாசனை விஞ்சிய கவிஞன் இதுவரை தோன்றவில்லை என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார். காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் 21வது ஆண்டு கண்ணதாசன் விழா நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்...
-
கவுண்டமணிக்கு ஹார்ட் அட்டாக்?! பரபரக்கும் கோலிவுட்!
 காமெடி நடிகர் கவுண்டமணிக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சீரியஸாக இருப்பதாகவும் கோலிவுட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. 16 வயதினிலே படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த கவுண்டமணி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார்....
-
சரிந்த புகழை தூக்கி நிறுத்த சினிமா! நித்யானந்தா முடிவு?
 நடிகையுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்திருக்கும் சாமியார் நித்தியானந்தா இதுவரை நான்கைந்து பேட்டிகளை கொடுத்து விட்டாலும், பத்திரிகையாளர்கள் முன் தோன்றி விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அதேபோல சாமியாருடன் நெருக்கமாக இருந்த நடிகை ரஞ்சிதாவும் இந்த விவகாரம்...
-
கண்டுகொள்ளப்படாத கலைமாமணி!
 "பணம் காசு முக்கியமில்லை. பாராட்டும், அங்கீகாரமும் தான் தேவை' எனக் கூறாத நடிகர், நடிகைகளே கிடையாது. இதைப் புரிந்துகொண்ட அரசு, ஆண்டுக்கொரு முறை "கலைமாமணி' பட்டம் கொடுத்து அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. இதை விட "செறிவுமிக்க' பட்டங்களை சுயமாகத் தேர்வு செய்து சூட்டிக்கொள்ளும் இவர்களுக்கு,...
-
நடிகர் சங்கத்தின் மவுனம் வெட்கக்கேடானது - ஞாநி
 புவனேஸ்வரி விவகாரத்தில் வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் மவுனம் சாதிப்பது வெட்கக் கேடானது என்று பிரபல எழுத்தாளர் ஞாநி கூறியுள்ளார். சாமியார் நித்தியானந்தருடன், நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது?...
-
லேட் நைட் பார்ட்டி! லட்சுமிராயின் புதுப்பழக்கம்!
 கலையுலகில் காலடி எடுத்து வைத்தாலே நைட் பார்ட்டி, லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் மசாலா வரைக்கும் போய்த்தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. அதுவும் நாயகிகளின் நிலை கொஞ்சம் மோசம்தான். முதல் படத்தில் நடித்து முடிக்கும் வரை அந்த படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடங்கி, இதுபோன்ற லேட் நைட்...
-
சுனேனா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்!
 நடிகைச சுனோனாவின் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து சுனேனா பங்கேற்ற சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. நடிகை சுனேனா சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும்போது அவருடன் அவரது அம்மாவும் வருவார். தற்போது கடந்த ஒரு மாத காலமாக சுனேனா மதுரையில் தங்கியிருந்து ஆயிரம் விளக்கு பட சூட்டிங்கில் பங்கேற்று...
|