|
cinema.dinamalar.com |March 11,2010
|
|
|
-
தமன்னாதான் வேணும்! அடம் பிடிக்கும் கார்த்தி!!
 தனக்கு ஜோடியாக தமன்னாவைத்தான் போட வேண்டும் என்று நடிகர் கார்த்தி அடம் பிடித்து, அதில் சாதித்தும் விட்டார். பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புக்குரிய நாயகனாக திகழும் கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தின் சூட்டிங் இழு இழுவென இழுத்து ஒருவழியாக ரீலீசும் ஆகியது....
-
ரஞ்சிதா - நித்யானந்தருக்கு ஆதரவுக்குரல் கொடுக்கும் சோனா!
 பிரபல சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஞ்சிதா - நித்தியானந்தருக்கு ஆதரவான கருத்தை நடிகை சோனா தெரிவித்துள்ளார். யுனிக் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் 2010 பாக்யராஜ் என்ற படத்தை தயாரித்து வரும் சோனா,...
-
வில்லாள நடிகர் மீனவ வேடமேற்கும் ரகசியம்!
 வதந்தி : வில்லாள நடிகருக்கு தூத்துக்குடி மீது திடீர் பாசம் தொற்றியிருக்கிறது. விசாரித்த உண்மை : தொடர் சரிவில் இருக்கும் வில்லாளன், அரசியல் அஸ்திரத்தை எய்து பார்த்தார். வேகமாக நாணேற்றுவதும், அப்புறம் அப்படியே அமைதியாகி விடுவதுமாய் மன்றத்தின் வேகம் மட்டுப்பட்டுள்ளது. இதனிடையே ரசிகர் சக்தியை...
-
உலகம் அழியாது! ஹாலிவுட்டுக்கு போட்டியாக தமிழ்ப்படம்
 அடிக்கடி அதிர்வையும், சுனாமி அழிவையும் சந்தித்து வரும் அந்தமானில் முழுக்க முழுக்க படமாகி இருக்கும் தமிழ்ப்படம் சரவணபவ. 2012ம் ஆண்டிலோ, 2022ம் ஆண்டிலோ உலகம் அழியும் என ஹாலிவுட் படங்கள் பிரமாண்டமாக கூறி வரும் வேளையில் அப்படி ஒரு அழிவுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வரவிருக்கிறது இந்த படம். உலகம்...
-
வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!
 சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியான விவகாரத்தில் ரஞ்சிதாவுக்கு தொடர்பு இருப்பதாக முதலில் செய்தி வந்தது. பின்னர் அந்த வீடியோவை எடுத்தது சாமியாரின் சீடர்களில் ஒருவரான லெனின் கருப்பன் என்று கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து...
-
ஆங்கில கெட்ட வார்த்தைகளை நிறுத்தலாமே கவுதம்?
 மங்கிய வெளிச்சம், குட்டி வசனம், கட்டில் காட்சி என்பது எப்படி மணிரத்னத்தின் அடையாளளோ... அதைப்போல அமெரிக்கா, ஆங்கிலம், தெருவோர நடனம் என்பது கவுதம் வாசுதேவ் மேனனின் இலச்சினை ஆகி விட்டது.
அடுத்த படங்களில் இதற்கு விடுமுறை கொடுக்கலாமே என நிருபர்கள் கேட்டனர். ஆனால் கவுதமோ, நீங்கள் சொல்வது...
-
வெளிறி வரும் சினிமாக்காரர்கள் ஒற்றுமை வேடம்!
 உலகில் எத்தனையோ துறைகள் இருக்கிறது. ஆனால் ஜாதி, மதம், மொழி, அரசியல், தேசம் என்ற எந்த பாகுபாடும் நுழையாத ஒரே துறை எங்கள் துறைதான் என பெவிக்காலாய் பேசுவதில் அசகாயசூரர்கள் கோலிவுட்காரர்கள். இவர்களது ஒற்றுமை வேடம் தற்போது வேகமாக வெளிறி வருகிறது. சமீபத்தில் நடந்த ஆபாச பேச்சு வழக்காகட்டும், நிலமோசடி...
-
அதிகாரவர்க்க படமும்; திருட்டு விசிடி கலக்கமும்!!
 அதிகாரவர்க்கம் வெளியிடும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும். என்ன காரணம் எனக் கேட்டால், மிரட்டலும்; அச்சமும்தான்... ஆனா எங்களுக்கு இல்லை. திருட்டு விசிடிக்காரர்களுக்கு, என்கின்றனர்.
பெரும்பாலான படங்களின்...
-
மீடியாக்கள் அலர்ட்! ஷா நடிகை அட்வைஸ்!!
 மீடியாக்கள் அலர்ட்டா இருக்காங்க என்று ஷா நடிகை கூறியுள்ளார். குளியலறை சி.டி.,யால் மனக்கலக்கம் அடைந்த த்ரிஷாவிடம், நடிகைகளின் அந்தரங்கங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பாகிறதே? இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த த்ரிஷா, மீடியாக்கள் அலர்ட்டா இருக்காங்க...
-
சேலை கட்டி நடிக்க ஆசைப்படும் ரீமாசென்
 நடிகை ரீமாசென்னுக்கு சேலைகட்டி ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மாடர்ன் மங்கையாக வலம் வந்து நடிப்புத் திறமையை நிரூபித்த கையோடு குவிந்த பாராட்டுக்களை பெற்று மகிழ்ச்சியோடு இருக்கும் ரீமாசென் அளித்துள்ள பேட்டியில், புடவை கட்டி நடிக்கணும்ங்கிறது...
|